" கலந்து இருக்கிறது அந்த நிலவில் உன் முகம் !
" கலந்து இருக்கிறது
அந்த தென்றலில் இந்த மேகத்தில் இந்த காற்றில்
உன் சுவாசம் !!
" கலந்து இருக்கிறது அந்த குயிலில் இந்த மழையில் இந்த இசையில் இந்த ராகத்தில் உன் குறல் !!!
----------------------------------------------------------------------------------------------------
" kalanthu irukkiRathu antha nilavil un mugam !
" kalanthu irukkiRathu antha thenRalil intha megaththil intha kaaRtRil un suvaasam !! " kalanthu irukkirathu antha
kuyilil intha mazaiyil intha raagaththil un kuRal !!!
----------------------------------------------------------------------------------------------------
% எழுதியவர் %
post
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
0 கருத்துகள்:
கருத்துரையிடுக