
Avallai Yennaal Muzhuvadhum Marakka Mudiyavillai!!! Kaaranam, Vera Figure Innum Set Aagalangooo…….!!!!!! Oru Call illa Oru Msg illa P...
Avallai Yennaal Muzhuvadhum Marakka Mudiyavillai!!! Kaaranam, Vera Figure Innum Set Aagalangooo…….!!!!!! Oru Call illa Oru Msg illa P...
" கண் இமைத்துக்கொண்டே இருந்த என் கண்கள் உன்னை பார்த்த முதல் கண் இமைக்காமல் பார்க்கிறது உன்னை மட்டும் -----------------------------...
" காதல் என்ற பெயரில் சிலரை ஏமாத்துவதை நிருத்திக்கொள் உன்னால் ஏமாந்ததில் முதலும் கடைசியுமாய் நானே இருக்கிறேன் நீ உண்மையாக ஒருவனை ...
" காதலின் பிரிவு மரணத்தை விட கொடுமையானது ஒவ்வொருவரும் பிரியும் போது தான் தெரியும் காதல் தோல்வி எவ்வலவு கொடுமையானது என்று --------...
" உன் ஏக்கத்தில் நான் இறந்து விட்டேன் என்றால் எனக்கு கல்லறையில் கூட நிம்மதி கிடைக்காது இப்பொழுதே கொடு உன் உள்ளத்தில் ஓர் இடம் ----...
" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய் மறக்க முடியாமல் தவிக்கிறேன் என் கண்களில் கலந்து இருந்தால் கண்ணீராய் சிந்த இருப்பேன் எ...
" உன்னை பார்ப்பதையே ஒரு வேலையாக பார்த்த என் கண்கள் இப்போ கண்ணீர் மட்டுமே சிந்துகிறது நீ என்னை விட்டு பிரிந்ததில் இருந்து -------...
" உன்னை மறந்து விடுவேன் என்று கனவில் கூட நினைத்து விடாதே மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது என் உயிர் -----------------------...
" உன் கண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று இப்போ உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது " அலைபாயும் உன் கண்கள் நிருத்திவிட்டது பார்ப...
" இனியாவது மண்னை பார்த்து நடந்து பழகிக்கொள் உன் கண்களை பார்த்து நடக்கும் ஆண்கள் யாவும் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் உன் மயக்க...
" சுவாசிக்க சுவாசம் இன்றி தவிக்கிறேன் நீ சென்ற நேரத்தில் இருந்து ஏதோ கொஞ்சம் சுவாசிக்க துடங்கினேன் மீண்டும் உன்னை தொலை ...
" உனக்கும் எனக்கும் உள்ள இடைவேலை தான் எனக்குள் இருக்கும் உன் உண்மையான காதலையே புரிந்துக்கொள்ள வைத்தது ----------------------------...
இந்த பார்வையினால் தானே விழித்தப்பட்டேன் கத்தி இல்லாமல் ரத்தம் இல்லாமல் மீண்டும் எதற்கு இந்த பார்வை ----------------------------------...
" பார்வைகளை வாங்கிக்கொண்டு பதிலுக்கு ஒரே ஒரு சிரிப்பை மட்டுமே கொடுக்கும் உன் இதழ்களுக்கு ஆயிரம் முத்தங்கள் ---------------------...
" மீண்டும் மீண்டும் ரசிக்கும் உன் இமைகளுக்கே !! " சமர்ப்பிக்கிறேன் என் கவிதையை!!! --------------------------------------------...
"காத்து இருப்பதையே சுகமாக நினைக்கும் ஒரு உன்னதமான உணர்வு தான் காதல் !!! -----------------------------------------------------------...
என்னை பார்ப்பதையே மறந்த உன் கண்கள் எப்போழும் தவிக்க விடும் கண்கள் இப்போ எதற்கு ஏங்கிறது -----------------------------------------------...
எப்போழுதும் உன் உதடு மட்டும் தான் மௌனம் சாதிக்கும் இப்போ உன் கண்களும் மௌனம் சாதிக்கிறது இது நாயமா தவிக்கும் கண்களை ஏங்க வைக்காதே ---...
" இது வரை எதை கேட்டாலும் உன் கண்கள் தானே பதில் சொல்கிறது உன் உதடு மௌனம் தானே சாதிக்கிறது வேலை கொடு உன் உதடுக்கு பதில் சொல்ல ----...
ஏதோ கொஞ்சம் நாள் ஆனது உன்னை பார்த்து பனி பூவாய் சிதறிய நாட்கள் மறந்து இருப்பாய் என்று நினைத்தேன் உன் கண்களே சிரித்துக்கொண்டே சொன்னது மற...